உலக செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்…

(FASTNEWS|COLOMBO) – பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டாரன் என்ற மலை பகுதிக்கு தென்மேற்கே 95 கி.மீட்டர் தொலைவில் இதன் அதிர்வுகள் பதிவாகி உள்ளன. இந்த நிலநடுக்கம் 25.3 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

Related posts

இஸ்ரேலிற்கு படையினரை அனுப்பபோவதில்லை- அமெரிக்கா..!

wpengine

தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் – ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவுள்ள மார்க் ஸக்கர்பெர்க்…

wpengine

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கங்கள் – 68 பேர் காயம்

wpengine