உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல்…

கொழும்பை அண்மித்துள்ள பகுதிகளிலும், குறிப்பாக பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலும் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காலி முகத்திடலில் இடம்பெறுகின்ற சுதந்திர தின ஒத்திகை காரணமாக கொழும்பில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே வாகன நெரிசல் ஏற்படக் காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

ஞானசார தேரர், தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரிய மனு மீளப்பெறல்….

wpengine

உள்ளூராட்சித் தேர்தல் படிப்பினையைக் கொண்டு மாகாணத் தேர்தல் முறைமையை மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் – அமைச்சர் ரிஷாட்

wpengine

மாதாந்தம் 20 கோடி சம்பாதிக்கும் JVP..!

wpengine