உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது…

(FASTNEWS|COLOMBO) பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பியகம ஸ்ரீ புண்ணியவர்த்தனாராம விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வீடொன்றில் இருந்து 03 சடலங்கள் மீட்பு..

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தினம் அறிவிப்பு…

wpengine

பந்து வீச்சில் ICC தரவரிசையின்படி ஹேரத்திற்கு 9வது இடம்..

wpengine