உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது…

(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுப்பு

wpengine

இந்திய மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் வெற்றி…

wpengine

ஐ. தே. க செயற்குழுவுக்கு மேலும் சில உறுப்பினர்கள் நாளை நியமிப்பு…

wpengine