உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு கவனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், இன்று (5) சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

களுகங்கை திட்டத்தின் பூர்த்தி , லக்கல புதிய பசுமை நகர அங்குரார்ப்பண வைபவம் இன்று(08)…

wpengine

இந்த வருடத்தில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

wpengine

பாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine