உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாளை (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவை விசேட அறிக்கை!

News Editor

நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி இலங்கை விஜயம்…

wpengine

செம்மஞ்சள் நிற சேலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் – பாலின வன்முறை எதிர்ப்பு கைப்பட்டியும் அணிவிப்பு..!

wpengine