உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல் – கல்வி அமைச்சு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் திட்டமிட்டபடி பரீட்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

72 சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்..!

wpengine

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

Azeem Kilabdeen

பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றது..!

wpengine