உள்நாட்டு செய்திகள்

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்…

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அலுவலகங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க முதலில் ஐ.தே.கட்சியினரே உதவியது – ரஞ்சன்…

wpengine

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்…

wpengine

கே.பி. இன் மனு இன்று விசாரணைக்கு

wpengine