உள்நாட்டு செய்திகள்வணிகம்

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்

wpengine

சகல மதுபானசாலைகளுக்கும் 10ம் திகதி பூட்டு…

wpengine

உயிருடன் வசீம் தாஜுதீன் காருக்குள்ளேயே வைத்து
எரிக்கப்பட்டார் – மைத்திரிபால..!

wpengine