உள்நாட்டு செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் 10வது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18)..

(FASTNEWS | COLOMBO) – தமிழினப் படுகொலையின் 10வது நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18) தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் வளாகத்தை சூழ 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2020ம் ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய நிலைப்பாட்டில்

wpengine

275 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு…

wpengine

மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine