உள்நாட்டு செய்திகள்

இரு நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | எம்பிலிபிட்டி ) – பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

Related posts

17 வயது சிறுமியை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை..!

wpengine

சத்துரிகாவின் அரச பதவி குறித்து ஜனாதிபதி மௌனிப்பதேன்

wpengine

சீனாவில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப நடவடிக்கை

wpengine