உள்நாட்டு செய்திகள்

பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரீட்சார்த்த விமானமொன்று தரையிறங்கியுள்ளது.

இன்று முற்பகல் சென்னையிலிருந்து குறித்த விமானம் வருகை தந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை மின்சார சேவையாளர் சங்கம் நாடுதழுவிய போராட்டத்தில்..

wpengine

பகிடி வதையை தடுப்பது குறித்து காவற்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை…

wpengine

வாக்குச்சீட்டுகள் 06 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்பட்டு நிறைவுசெய்யப்படும்

wpengine