உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பலாலி விமான நிலையம்; புனரமைப்பு மதிப்பீடுகளுக்கு இந்திய குழு வருகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை முயற்சிகளை எடுத்து வருவதோடு ஒக்டோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் விசாக பூரணை தின வாழ்த்து

wpengine

‘வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கவில்லை என்பதே உண்மை’ – மல்வத்தை மகாநாயக்க

wpengine

விவசாய திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்

wpengine