உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்…

(FASTNEWS|COLOMBO) 2018 – 2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை 31,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ

wpengine

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

wpengine

யாசிக்கும் மற்றும் பேரூந்துகளில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கான தண்டப்பணம் அதிகரிப்பு..

wpengine