உள்நாட்டு செய்திகள்

கை குண்டுகளுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) ஹிக்கடுவ – நிரானகம – கதுவல பிரதேசத்தில் கை குண்டுகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹிக்கடுவ, தம்புள்ளை, அஹங்கம மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு…

wpengine

பிதுரங்கல விவகாரம் – கைது செய்யப்பட்ட மூவரும் விடுதலை…

wpengine

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…

wpengine