உள்நாட்டு செய்திகள்

பல மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை…

மழையுடன் கூடிய காலநிலையில், இன்றும், நாளையும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதுடன், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல’வில் உட்சேர்க்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் 05 கோரிக்கைகள்…

wpengine

ஐ.ம.சுதந்திர முன்னணியுடன் கை கோர்க்கின்றது இ.தொ.காங்கிரஸ்

wpengine

லெபனான் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் ஒருவருக்கு காயம்

wpengine