உள்நாட்டு செய்திகள்

பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் பாராளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்,சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி உரிமையாளர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்..

wpengine

கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை

wpengine

அமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி..

wpengine