உள்நாட்டு செய்திகள்

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். 

Related posts

கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது…

wpengine

புதிதாக 246 ஊழியர்களுக்கு கொரோனா

wpengine

விசா அனுமதியின்றி குவைத்திலுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம்…

wpengine