உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளை ஆரம்பித்தல் :  இறுதித் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பித்தலானது சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(17) அல்லது நாளை(18) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்போம் – சஜித்

wpengine

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

wpengine

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…

wpengine