உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள்…

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்கும் 43 இலட்சம் மாணவர்களும் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.

குறித்த வவுச்சர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் புன்னகையும் ரவூப் ஹக்கீமின் விமர்சனமும்

wpengine

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

wpengine

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றார் முஜிபுர்..!

wpengine