உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை…

(FASTNEWS|COLOMBO) இனவாதம் அல்லது மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், நிழற்படங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உண்மைக்குப் புறம்பான மற்றும் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கெக்கிராவை தெரிவத்தாட்சி அதிகாரிக்கு எதிராக தடை உத்தரவு

Azeem Kilabdeen

காலியில் கிரிக்கெட் மைதானத்தை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று(02) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

wpengine