உள்நாட்டு செய்திகள்

பாத யாத்திரர்களின் நிறைவுப் பேரணி காலிமுகத்திடலில் இன்று.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் இன்று திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசி​ர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் ​போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின்  தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்…

wpengine

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் இன்று சீ.ஐ.டி விசாரணை…

wpengine

புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்து

wpengine