உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

ஆசிய சட்டத்தரணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி வியட்னாமில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளவுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த வாரம் வியட்னாம் செல்வதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் கோரியதை அடுத்தே அவருக்கு எதிரான தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

நாமல் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

திடீரென அமெரிக்காவுக்கு பறந்த கோத்தபாய! அதற்கான பின்னணி என்ன?

wpengine

மலேசியா வேலை மோசடி குறித்து சிஐடி விசாரணை

wpengine

ராஜாங்கனை : 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine