உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த’வுக்கு எதிராக வழக்குத் தாக்கல்…

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

ரூ.39 இலட்சம் மோசடி செய்ததாகவே குறித்த வழக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)

Related posts

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

wpengine

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழனன்று

wpengine

சீனா உளவுக்கப்பல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; இலங்கை அரசாங்கம் அனுமதி!

wpengine