உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

(FASTNEWS|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 7 பேரை பிணையில் விடுவிக்க பொலன்னறுவை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது , சந்தேகநபர்களை 25 ஆயிரம் ரூபாய் ரொக்கபிணையிலும் மற்றும் 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டப்பட்டது.

Related posts

ஜூட் விடுதலை – மைத்திரிக்கு எதிராக மனு விசாரணைக்கு

wpengine

கொழும்பு விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 8 இந்தியர்கள் கைது

wpengine

தெற்கு அதிவேக வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

wpengine