Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR  

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(09) எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று(090 முற்பகல் 9 மணி முதல் மதியம் 12 மணி வரை எழுமாறாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine

2019 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைக்கும் திகதியில் மாற்றம்…

wpengine

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நெல்லை உட்கொண்ட காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில், சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் பலி..!

wpengine