Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று(03) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபடவுள்ளது.

முற்பகல் 9 மணிக்கு விருத்தினர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கவிருப்பதுடன், முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும் இடம்பெறும்.

Related posts

MV X-PRESS PEARL மேலும் 7 பேர் கைது

wpengine

பிள்ளையானை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க திட்டம்

wpengine

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 454 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது – சீ.பி.ரத்நாயக்க..

wpengine