உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன வைத்தியசாலையில் அனுமதி…

பாராளுமன்ற கைகலப்பின் போது மயக்கமுற்ற நிலையில் பராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன சற்றுமுன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் சண்டைணை விலக்குப் பிடித்துக்கொண்டிருந்த காவிந்து ஜெயவர்தன திடீர் மயக்முற்று விழுந்துள்ளார்.

 

#reeshma..

Related posts

உப்பு சேகரிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

Azeem Kilabdeen

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்….

wpengine

இன மத பேதத்தினை துறந்து FEED THE FAMILY – 2015 RAMADAN (VIDEO)

wpengine