உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..

பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக நேர ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று(6) மாலை 3 மணி வரையிலும் கொண்டு நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் சற்று முன்னர் ஒத்திவைப்பக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

நீளமான கின்னஸ் சாரி விவகாரம் – மத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு பதவி உயர்வு..

wpengine

விசேட வர்த்தமானி வெளியானது

wpengine

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..

wpengine