உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று கூடுகிறது

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 திகதி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று(10) பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மே மாதம் முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் முறைமை கட்டாயம்…

wpengine

“புதிய அரசை உருவாக்கியதில் பாரிய பொறுப்புக்களைச் சுமந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே” சிலாவத்துறையில் பிரதமர் தெரிவிப்பு!

wpengine

ஜனாதிபதி ஊடக பிரிவின் கோரிக்கை.

wpengine