உள்நாட்டு செய்திகள்

பாரிய கஞ்சா தொகையுடன் பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற மெதகம பொலிஸ் நிலைய அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

21ம் திகதியன்று முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine

மழையுடனான காலநிலை குறைவடைய கூடும்…

wpengine

இஸ்லாம் பாட ஆசிரிய பயிலுநர் தெரிவும் அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரியும்..!

wpengine