ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாலித ரங்கே பண்டார அரசிலிருந்து விலகல்…

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் 26 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

#rishma

Related posts

கொரோனா தொற்று : கொழும்பில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இன்று முதல் விடுமுறை

wpengine

இனி முச்சக்கர வண்டிகளுக்கு தனியான ஒரு நிறத்துடன் கூடிய இலட்சினை..

wpengine

அனுஷ்காவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை!

wpengine