உள்நாட்டு செய்திகள்

பா. உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 05 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மட்டக்களப்பில் நேற்று(27) மாலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய பாராளுமன்றம் உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 05 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர். போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜூதீனின் கொலை விசாரணையினை திசை திருப்ப சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

wpengine

இலங்கையின் மிகப் பெரிய மாற்று சக்தி மின் நிலையத்திற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்..

wpengine

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

wpengine