உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதத்தினை பெப்ரவரி 06ம் திகதி…

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் இலஞ்ச ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்த விவாதத்தினை பெப்ரவரி 06ம் திகதி நடாத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளார்.

சபாநாயகர் இது குறித்து பிரதமரிடம் வினவியபோதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி அந்நாளில் பாராளுமன்றம் காலை 10.30 மணியளவில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

வீதி ஒழுங்கு சட்டத்தில் மாற்றம்

wpengine

வசந்த கரன்னாகொட இன்றும்(19) CID முன்னிலையில்….

wpengine

கைதுகளில் வீழ்ச்சி

wpengine