உள்நாட்டு செய்திகள்

பிரதமரினால் நாடாளுமன்றில் விஷேட உரை

எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கை தொடர்பிலேயே அவர் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புரட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் – ஞானசார தேரர் ஜனாதிபதிக்கு திறந்த மடல்

wpengine

பொதுஜன பெரமுன சர்வகட்சி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை தக்கவைக்கும் – பிரசன்ன ரணதுங்க

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாவன் அத்தபத்துவின் பெரிய தாயார் சடலமாக மீட்பு

wpengine