உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க முஸ்லிம் காங்கிரஸ் முடிவு…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

நேற்றிரவு(03) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

அதிவேகமாக பயணிக்கும் பஸ் வண்டிகளை ஜீ.பி.எஸ் தொழில்நுட்பம்

wpengine

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து…

wpengine

பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்

wpengine