உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமருக்கு எதிரான மனு விசாரணையில் நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகல்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி குழாமில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு இன்று(31) ஆராயப்பட்ட போது, தனிப்பட்ட காரணத்திற்காக பதவி விலகுவதாக நீதிபதி தீபாலி விஜேசந்தர அறிவித்திருந்தா நிலையில், மனு விசாரணை நாளை(01) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்…

wpengine

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை(05) முதல் வழமைக்கு…

wpengine

மாத்தறை- கொழும்பு தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine