உள்நாட்டு செய்திகள்

பிரதமர் இன்று(28) கிளிநொச்சிக்கு விஜயம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(28) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில் கண்டறிவது விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பிரதமர் நிலைமையை நேரில் கண்டறியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்…

wpengine

இலங்கை மருத்துவ சபைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

wpengine