Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

இராணுவ அதிகாரிகள் 514 பேருக்கு தரமுயர்வு

wpengine

டிரம்பின் மத்திய கிழக்கு விஜயத்துக்கு பலஸ்தீனில் கடும் எதிர்ப்பு…

wpengine