உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையே முக்கிய சந்திப்பு..

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்று நேற்று(07) மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இருக்கின்ற குறைபாடுகள் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்களால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

சம்பந்தனிடம் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

எஸ்.பி’க்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்றது குற்றப் புலனாய்வுப் பிரிவு

wpengine

உரமும் இல்லை, பணமும் இல்லை” – நிர்க்கதியான இலங்கை!

News Editor