உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரை…

நேற்றைய தினம்(15) ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்று(15), பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவை குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவு…

wpengine

புத்தாண்டினை முன்னிட்டு விசேட பேரூந்து சேவைகள் இன்று(10) முதல்..

wpengine

அமைச்சர்கள் பலர் என்னை சந்திக்கிறார்கள், அவர்களையும் பதவி நீக்க முடியுமா..?

wpengine