உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றுமொரு கலந்துரையாடலுக்காக இன்று(03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் இருதரப்பினருக்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பிரதமருக்கு எதிரான முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் நாளை(04) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த

wpengine

பஸ் கட்டண விவகாரம் – சங்கங்களுக்கு இடையில் முரண்பாடு..

wpengine

உயர்தர பரீட்சையின் மீள்பரிசோதனை பெறுபேறுகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் தெரிவிக்குமாறு வேண்டுகோள்…

wpengine