உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணி ஆரம்பம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று(31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட தரப்பினர் இதில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் பிரதான அதிகாரியான நகுலன் கைது

wpengine

இன்றும் முடங்கிய கிராம சேவகர் பிரிவுகள்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேரும் முஸ்லிம் காங்கிரஸ்

wpengine