உள்நாட்டு செய்திகள்

பிரதம கொறடா கயந்த,லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

‘மு.காவின் ஜம்பம் இனியும் பலிக்காது’ வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரிஷாட்

wpengine

ஹிருணிக்கு ‘நன்னெறிகளைப் பின்பற்றவும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை

wpengine

மே மாதம் முதல் நகர அபிவிருத்தி அதிகார சபை காணிகளில் குப்பை சேகரிக்க தடை விதிப்பு..

wpengine