உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சன் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு…

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபரினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வரைபு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விவகாரம் தொடர்பில், பிரதியமைச்சருக்கு எதிராக மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.r

Related posts

கூகுள், பேஸ்புக் போன்றவற்றை ஒழித்து நாட்டில் எதனை சாதிக்க போகின்றீர்கள்? – சஜித் கேள்வி..!

wpengine

மாகாண கிரிக்கெட் அணிகள் 05 அல்லது 06 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்…

wpengine

அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: மனோ கோரிக்கை

wpengine