உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா வைத்தியசாலையில் அனுமதி, கணவன் கைது

பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் சுசந்திகா காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுசந்திகாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

wpengine

அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று

wpengine

கொரிய மொழி பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி முதல் ஆரம்பம்..

wpengine