உள்நாட்டு செய்திகள்

பிரபல கலைஞரான ஜக்சன் அந்தோனியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

இலங்கையில் பிரபல கலைஞரான ஜக்சன் அந்தோனி பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் இவர் அங்கு வருகை தந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீர் நிரப்பும் நிகழ்வன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்வில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிதொடர்பான விசாரணைக்காகவே ஜக்சன் அந்தோனி அங்கு ஆஜராகியுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி இலங்கைக்கு 

wpengine

ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு…

wpengine

இலங்கைக்கு அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி

wpengine