உலக செய்திகள்

பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு வெளியே துப்பாக்கிப் பிரயோகம்..

பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு(02) பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இருவர், கூட்டமாக வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

(rizmira)

Related posts

கொவிட்-19 வைரஸ் : ஜப்பானில் மேலும் 70 பேருக்கு உறுதி

wpengine

சூடானில் பழங்குடியினர் மோதலில் 37 பேர் உயிரிழப்பு

wpengine

கிறிஸ்தவ ஆலய தாக்குதலில் 14 பேர் பலி

wpengine