உள்நாட்டு செய்திகள்

பிரித்தானியாவின் கழிவுக் கொள்கலன்களின் மறு ஏற்றுமதி மற்றும் இடமாற்றத்திற்கு இடைகாலத் தடை

(FASTNEWS | COLOMBO) – பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 111 கழிவுக் கொள்கலன்களின் மறு ஏற்றுமதி மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(31) இடைக்கால தடையினை விதித்துள்ளது.

 

R.Rishma

Related posts

தாஜுதீன் கொலை குறித்த CCTV காணொளிப்பதிவுகளை கண்டுபிடிக்க எடுத்த கனடா பரிசோதனை தோல்வியில்..

wpengine

மலையக ரயில் சேவையில் தாமதம்…

wpengine

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine