உள்நாட்டு செய்திகள்

புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம்…

இன்று(06) நள்ளிரவு முதல் புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியுள்ளார்.

புகையிரத இயந்திர சாரதி உதவியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு…

wpengine

அசங்கவின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பணத்துக்காகவே விளையாடுகின்றனர்! நாடு என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை..!

wpengine